Breaking News

கிருஷ்ணகிரி மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள் தேவையான அளவு இருப்பு உள்ளது: மருத்துவர் பீலா ராஜேஷ் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் 20 கிலோ லிட்டர் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வணிகவரி, பத்திரபதிவுத்துறை அரசு முதன்மைச் செயலர், மருத்துவர் பீலா ராஜேஷ் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33s3Toz
via

No comments