கரோனா முழு ஊரடங்கு தீவிரமானால் கிராமங்களில் வாகனம் மூலம் ஆவின் பால் விநியோகம்: பால்வளத் துறை அமைச்சர் நாசர் அறிவிப்பு

கரோனா முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டால், கிராமப்புற மக்களுக்கு வாகனங்கள் மூலம் ஆவின் பால் விநியோகிக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bA72ac
via
No comments