Breaking News

சேலம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து மாயம்: போலீஸார் தீவிர விசாரணை

சேலம் அரசு மருத்துவமனையில் 29 ரெம்டெசிவிர் மருந்து மாயமான விவகாரத்தில் ஊழியர் களின் வாட்ஸ்-அப் பதிவு கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் அரசு மருத்துவமனை யில் கரோனா தொற்று சிகிச்சை பிரிவில் இருந்த 29 ரெம்டெசிவிர் மருந்து இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் போனது. இதுகுறித்து சேலம் செவ்வாய்ப்பேட்டை புறக்காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nYjs0B
via

No comments