டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.294 கோடிக்கு மது விற்பனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில், கடந்த 2 நாட்களில் ரூ.294 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையானது.
தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்ததால், தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் கடந்த திங்கள்கிழமை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது அருந்துவோர் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால், திங்கள்கிழமை ரூ.164.87 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xtCgZm
via
No comments