Breaking News

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 250 படுக்கைகளுடன் வார்டு அமைக்கும் பணி தீவிரம்: கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கரோனா 3-ம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் வசதிகளுடன் 250 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், விரைவில் 3-ம் அலை வரலாம் என அஞ்சப்படுகிறது. அதில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படக் கூடும் என்று எச்சரிக்கப்படுவதால், அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TFJA5p
via

No comments