Breaking News

தாம்பரம் மின் கோட்டத்தில் தற்காலிக ஊழியர்கள் 50 பேர் பணிநீக்கம்: மின்வாரியத்தில் பணிகள் பாதிப்பு

மின் வாரியத்தில் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 50 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மின்வாரிய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தாம்பரம் மின்வாரிய கோட்டத்தில் சமீபத்தில் தற்காலிக ஊழியர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இவருக்கு நிதி உதவி வழங்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தியதை அடுத்து, தாம்பரம் கோட்டத்தில் பணிபுரியும் மின் ஊழியர்கள் தங்களால் இயன்ற தொகையை வசூலித்து அந்த குடும்பத்துக்கு நிதி உதவி செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zRp5U7
via

No comments