Breaking News

கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை கண்காணிக்க உத்தரவு; தமிழகத்தில் 518 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகம் முழுவதும் 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கருப்பு பூஞ்சை பரிசோதனைமேற்கொண்டு சிகிச்சை பெறசென்னை ராஜீவ் காந்தி அரசுபொது மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புறநோயாளிகள்பிரிவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்றுதொடங்கி வைத்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ca7cpo
via

No comments