ஊரடங்கில் கடன் பெறுவதில் சலுகைகள் அறிவிப்பு: வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை

தனிநபர் மற்றும் தொழில் துறையினர் மேம்பாட்டுக்காக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சிறப்பு கடன் திட்டங்கள், கடன் சீரமைப்பு திட்டங்கள் வங்கிகள், அனைத்து நுண் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gz68hn
via
No comments