Breaking News

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புத்தொகை வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி உள்ள குழந்தைகளுக்கு நிவாரண வைப்புத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கரோனா முதல்அலையைவிட 2-ம் அலையில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோர் அதிகம். இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் பாதுகாப்புக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நீதிமன்றமும் உத்தரவுகளை பிறப்பித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cKI8W0
via

No comments