மக்களைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் நாற்காலிக்கு சண்டை போடுகிறார்கள்: என்.ஆர்.காங் - பாஜகவினர் மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியின் புதிய அரசில் அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங் - பாஜக கூட்டணியினர் மக்களைப் பற்றி கவலைப்படாமல் நாற்காலிக்கு சண்டை போடுகிறார்கள் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டிருக்கும் வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gpQmVY
via
No comments