Breaking News

வந்தவாசியில் பெற்றோரை இழந்து பரிதவிக்கும் 3 பிள்ளைகளின் கல்வி கனவு கானல் நீரானது: வறுமையால் வேலைக்கு செல்லும் பரிதாபம்

வந்தவாசியில் பெற்றோரை இழந்து பரிதவிக்கும் 3 பிள்ளைகளின் கல்வி கனவு கானல் நீராகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வெண்குன்றம் சாலை கம்மாளத் தெருவில் வசித்தவர் கோவிந்தசாமி. நகை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி மோகனா. இவர்களுக்கு மகள் இளவரசி(18), மகன் ஜீவானந்தம்(16), மகள் லம்மியா(15) ஆகியோர் உள்ளனர். பிளஸ் 2 வகுப்பை இளவரசியும், பத்தாம் வகுப்பை மற்ற இருவரும் முடித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UNvCij
via

No comments