வந்தவாசியில் பெற்றோரை இழந்து பரிதவிக்கும் 3 பிள்ளைகளின் கல்வி கனவு கானல் நீரானது: வறுமையால் வேலைக்கு செல்லும் பரிதாபம்

வந்தவாசியில் பெற்றோரை இழந்து பரிதவிக்கும் 3 பிள்ளைகளின் கல்வி கனவு கானல் நீராகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வெண்குன்றம் சாலை கம்மாளத் தெருவில் வசித்தவர் கோவிந்தசாமி. நகை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி மோகனா. இவர்களுக்கு மகள் இளவரசி(18), மகன் ஜீவானந்தம்(16), மகள் லம்மியா(15) ஆகியோர் உள்ளனர். பிளஸ் 2 வகுப்பை இளவரசியும், பத்தாம் வகுப்பை மற்ற இருவரும் முடித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UNvCij
via
No comments