தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் 6,912 குழந்தை திருமணங்கள் தடுப்பு: குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவர் தகவல்

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் 6,912 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UAFQ5Q
via
No comments