மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் திட்டம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை யின் ஒப்புதலை பெறும் திட்டம் தற்போதைக்கு இல்லை என உயர் நீதிமன்றத்தில் மத்திய விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மதுரை விமான நிலையத்தில் ஓடுதள விரிவாக்கப் பணியை விரைவில் மேற்கொள்ளக்கோரி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3i8BBXi
via
No comments