கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டி போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்

கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டியில் ஈடுபடுவோர் மீது கடும் நட வடிக்கை எடுக்க மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
தமிழக டிஜிபியாக சைலேந் திரபாபு பொறுப்பேற்ற பின் முதன்முறையாக நேற்று முன் தினம் மதுரை வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3B3lEdq
via
No comments