திருத்தணி நிதி நிறுவன அதிபர், மனைவி ஆந்திராவில் கொலை: தங்கை மகன் உள்ளிட்ட 3 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, மாருதி தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவி(70). இவர், விவசாயம் செய்து வருவதோடு, நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த மாதம் 29-ம் தேதி சஞ்சீவியும், அவரது மனைவி மாலா(60) இருவரும் வீட்டிலிருந்து, ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.
இதனால், திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் பகுதியில் வசிக்கும் சஞ்சீவியின் தம்பி பாலு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருத்தணி போலீஸார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.அவ்விசாரணையில் தெரியவந்ததாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lB9R0u
via
No comments