திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

சோழவரம் அருகே காரனோடை - கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள காரனோடை -சண்முகா நகரைச் சேர்ந்த கண்ணையா லால் மகன் அர்ஜுன்(14), சண்முகா நகரில் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளுக்கு வந்திருந்த திருவள்ளூர் - ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சத்யநாராயணன் (15), சென்னை - பெரம்பூரைச் சேர்ந்த சையது சானுல்லா மகன் சையது ரகமதுல்லா(15) ஆகியோர் நண்பர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lGnMCy
via
No comments