Breaking News

மதுசூதனன் மறைந்த நிலையில் அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் யார்? - ஒருங்கிணைப்பாளர்கள் விரைவில் ஆலோசனை

அதிமுக அவைத்தலைவராக கடந்த15 ஆண்டுகளாக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில், அடுத்த அவைத் தலைவர் யார் என்ற பேச்சு கட்சிக்குள் எழுந்துள்ளது.

எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை தன் 12-வது வயதிலேயே தொடங்கி,எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கியதும் அவருக்காக சிறை சென்று தொடர்ந்து சட்டமேலவை உறுப்பினர், ஜெயலிலதா அரசில் அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் இ.மதுசூதனன். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகஅதிமுகவின் முக்கியமான பொறுப்பில் அவைத் தலைவராக இருந்தஅவர், கடந்த 5-ம் தேதி காலமானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lGMXFa
via

No comments