Breaking News

தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி புகார்; ஜம்மு - காஷ்மீரில் 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது தொடர்பாக ஜம்மு - காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 40 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜமா-அத்தே இஸ்லாமி இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களின் அலுவலகம் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும் மூன்றாவது சோதனை இதுவாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VAiD4t
via

No comments