Breaking News

ஆகமவிதியை பின்பற்றாமல் அர்ச்சகர் நியமிப்பதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு; அர்ச்சகர் நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவு: அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரியதால் விசாரணை தள்ளிவைப்பு

தமிழகத்தில் ஆகமவிதிகளை கடைபிடிக்காமல் கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் பிஎஸ்ஆர் முத்துக்குமார் சிவாச்சாரியார் தாக்கல் செய்த மனு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jDARtM
via

No comments