Breaking News

கரோனா பேரிடரிலும் இந்த ஆண்டு 55 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு விசா: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தகவல்

இந்த ஆண்டு கரோனா பேரிடர் காலத்திலும், 55 ஆயிரம் இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்று கல்வி பயில விசா வழங்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதுல் கெஷாப், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gsQCD1
via

No comments