Breaking News

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட 7 வழக்கறிஞர்கள் தொழில்புரிய தடை: தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை

கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட 7 வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகவும், தொழில் செய்யவும் தமிழ்நாடு பார் கவுன்சில் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை கோட்டூர் நாயுடு தெரு 4-வது சந்தில் சிமென்ட் சாலை போட்டால், தன் வீட்டுக்குள் மழைநீர் புகுந்துவிடும் என்று கூறி, அதற்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பத்மநாபன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, தாமஸ் தனசீலன் என்பவர் கடந்த பிப்ரவரியில் பத்மநாபனுக்கு எதிராக கோட்டூர்புரம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இரு தரப்பும் சமாதானமாக செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3813An5
via

No comments