Breaking News

சென்னை வடபழனியில் 800 படுக்கை வசதியுடன் மகளிர் தங்கும் விடுதி: சமூகநலத் துறை அதிகாரி தகவல்

சென்னை வடபழனியில் 800 படுக்கை வசதியுடன் மகளிர் தங்கும் விடுதி அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை அதிகாரி தெரிவித்தார்.

பணிக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதிகளை செய்துதரும் வகையில் கடந்த 2014- ல் பணிபுரியும் பெண்களுக்கான அரசு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ApveGo
via

No comments