Breaking News

முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம்: கி.வீரமணி வலியுறுத்தல்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டக் கூடிய வகையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை தொடர்பாக வெளியிட்ட வெள்ளை அறிக்கை வரக்கூடிய பட்ஜெட்டுக்கு ஒரு முன்னோட்டமாகும். இது தற்போது அமைந்துள்ள தமிழக அரசு, வெளிப்படைத்தன்மையோடு இருப்பதை காட்டுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jGl1id
via

No comments