Breaking News

கரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு விநாயகர் ஊர்வலம் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்: மாநில சிவசேனா தலைவர் கோரிக்கை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் மாநில தலைவர் ம.ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் சிவசேனா கட்சியின் மாநில தலைவர் ம.ரவிச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zklBbK
via

No comments