Breaking News

தமிழக வரலாற்றில் முதல் வேளாண் பட்ஜெட்: அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்

தமிழக வரலாற்றில் வேளாண்துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும், அந்த நிதியாண்டுக்கான வரவு-செலவு குறித்த அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிக்கப்படும். இதில், அரசின் அனைத்து துறைகளின் வரவு- செலவு, புதிய திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xFqwmc
via

No comments