வெள்ளை அறிக்கை ஒன்றும் இல்லாமல் போனதால் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை: பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ கருத்து

திமுக வெளியிட்ட வெள்ளை அறிக்கை ஒன்றும் இல்லாமல் போனதால், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படுகிறது என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவைமுன்னாள் துணைத் தலைவரும், அதிமுக எம்எல்ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gaPAvB
via
No comments