தக்கர் பாபா வித்யாலயாவில் சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றிய தூய்மைப் பணியாளர்

சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அப்பள்ளியின் தூய்மைப் பணியாளர் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. அப்பள்ளியின் வளாகத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வரும் மணிமேகலை, விழாவில் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3m3kd9J
via
No comments