அங்கீகரிக்கப்பட்ட நில அளவர்கள் மூலமாக நில அளவீட்டுப் பணியை மேற்கொள்ள வேண்டும்: அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தல்
அங்கீகரிக்கப்பட்ட நில அளவர்கள் மூலமாக நில அளவீட்டுப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இணை ஆணையர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mFUdBC
via
Post Comment
No comments