ஆவடியில் அமைச்சர் தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா- 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைகள் வழங்கல்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் சமூக நலன், மகளிர் உரிமைத் துறை,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் நேற்று சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், அங்கன்வாடி பணியாளர்களால் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவு திருவிழாவை திறந்து வைத்து, ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hZavT4
via
No comments