சோதனையில் முடிந்த சோதனை ஓட்டம்; நீராவி இன்ஜின் பழுதானதால் நடுக்காட்டில் நின்ற மலை ரயில்

நீலகிரி மலை ரயில் இன்ஜின் உந்து சக்தி குறைவு காரணமாக 16 இடங்களில் நடுக்காட்டில் பழுதாகி நின்று, 13 மணி நேரத்துக்குப்பிறகு குன்னூர் வந்தடைந்தது.
இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட உபகரணங்களைக் கொண்டு நிலக்கரியால் இயங்கும் முதல் மலை ரயில் இன்ஜின் ரூ. 8.7 கோடி மதிப்பீட்டில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த இன்ஜின், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39JUaxf
via
No comments