Breaking News

சந்தைப் பருவ ஆண்டுக்கணக்கை முடிக்க தஞ்சாவூரில் நெல் கொள்முதல் தற்காலிக நிறுத்தம்: மழையால் நெல் குவியல் சேதமடையும் என விவசாயிகள் கவலை

சந்தைப் பருவ ஆண்டுக்கணக்கை முடிக்க வேண்டி இருப்பதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் வரை (செப்.30) நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு குறுவை சாகுபடி 1.64 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு, 60 சதவீதம் அறுவடை நிறைவடைந்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zO2Qx5
via

No comments