Breaking News

தமிழகம் முழுவதும் நடந்த 4-ம் கட்ட மெகா முகாமில் 17 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

தமிழகம் முழுவதும் 4-வது கட்டமாக 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்பட்ட மெகா முகாம் மூலமாக 17.19லட்சம் பேருக்கு கரோனாதடுப்பூசி போடப்பட்டது.

கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மெகா தடுப்பூசி முகாம் நடத்த அரசு முடிவு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mloXWR
via

No comments