Breaking News

கொள்முதல் நிலையங்களில் இணைய வழியில் மட்டுமின்றி பழைய நடைமுறையிலும் நெல் விற்பனை செய்யலாம்: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு

விவசாயிகள் குறுவை நெல்லைஏற்கெனவே இருந்த நடைமுறையிலும் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3l4aY8A
via

No comments