Breaking News

மாட்டுத்தொழுவம்தான் எங்களுக்கு வீடு: முதல்வரிடம் முறையிட்ட விவசாயப் பெண்கள்

மதுரை பாப்பாபட்டியில் நேற்று நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் வழியில் வயல்வெளிகளில் வேலை பார்த்த பெண்களிடம் முதல்வர் ஸ்டாலின் காரை விட்டு இறங்கி குறைகளைக் கேட்டறிந்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், திமுகவினர் அளித்த வரவேற்புக்குப் பிறகு கிராமசபைக் கூட்டம் நடக்கும் இடத்துக்கு யாரும் வர வேண்டாம் எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3B8mNA1
via

No comments