Breaking News

தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை முதல்வர் தடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வை தடுத்து நிறுத்தி,நியாயமான கட்டணம் வசூலிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lA9Ycr
via

No comments