Breaking News

100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் கரோனா மூன்றாவது அலை வந்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கும்: இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் தகவல்

நாடு முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், கரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும், என இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் ஜெயலால் தெரிவித்தார்.

ஈரோடு கங்காபுரம் பகுதியில் செயல்படும் இமயம் புற்றுநோயாளிகள் காப்பகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் ஜெயலால், கலாம் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wnYHQn
via

No comments