Breaking News

அரசு போக்குவரத்து கழகங்களின் தினசரி பயணிகள் எண்ணிக்கை மீண்டும் 1.85 கோடியானது: டீசலுக்கு பதிலாக மின்சார பயன்பாட்டை அதிகரிக்க முடிவு

கரோனா பாதிப்பு குறைந்த பிறகு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் 1.85 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பலமாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் சேவை, கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் படிப்படியாக தொடங்கப்பட்டது. ஆனால், மக்கள் மத்தியில் கரோனா அச்சம் இருந்ததால், பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. பெரும்பாலான மக்கள் தங்களது பயன்பாட்டுக்கு இருசக்கர வாகனங்கள், கார்களை பயன்படுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ER3RaC
via

No comments