Breaking News

அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய நவ.19-ம் தேதி தீப விழா நாளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் நாளான நவ.19-ம் தேதி அன்று அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் வரும் 10-ம் தேதி காலை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CBGCjY
via

No comments