Breaking News

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் இயக்கம்; மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் தொடங்கி வைத்தார்

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை அமைச்சர்எல். முருகன் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

கரோனாவைக் கட்டுப்படுத்த வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, இத்திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mQrCt6
via

No comments