Breaking News

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும்: அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தல்

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் அதிமுகவினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றுஅக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EVDwIn
via

No comments