Breaking News

தேர்தலையும் கரோனா தளர்வையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம்: சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்தல்

சென்னை: தேர்தல் வருவதால்தான் நோய் தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது. தளர்வுகள் அறிவித்த நிலையில் தேர்தலையும் கரோனா பரவலையும் தொடர்படுத்தி தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம் என சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சை வார்டுக்கு, முழு கவச உடையுடன் சென்று சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.மருத்துவமனை டீன் தேரணிராஜன்உடன் இருந்தார். தொடர்ந்து நோயாளிகளுக்கான மருத்துவ வசதிகளையும் பார்வையிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vo2CepXLQ
via

No comments