டிஜிட்டல் கல்வி முறை அனைத்து தரப்பினரையும் சென்றடைய கிராமங்களிலும் இணைய வசதி வேண்டும்: வெங்கய்ய நாயுடு
சென்னை: டிஜிட்டல் கல்வி முறை எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டுமானால் கிராமப்புறங்களிலும் எளிதாக இணைய வசதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று சென்னையில் நடந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.
சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்ஐடிடிடிஆர்) விளையாட்டு மைய கட்டிடத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று திறந்துவைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IUAabsk
via
No comments