Breaking News

முன்னாள் மாணவர்களின் நிதியுதவியால் சென்னை ஐஐடியில் பல்துறை நீர் மேலாண்மை கொள்கை மையம்

சென்னை: முன்னாள் மாணவர்கள் வழங்கிய ரூ.3 கோடி நிதியுதவியில் சென்னை ஐஐடியில் பல்துறை நீர் மேலாண்மை கொள்கை மையம் நிறுவப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீர் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை ஐஐடி-யில் பல்துறை நீர் மேலாண்மை கொள்கை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/spgnfZK
via

No comments