Breaking News

பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வசதியாக தேர்தல் பார்வையாளர் எண்கள் வெளியீடு: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் வட்டார பார்வையாளர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி தேர்தல் பணிகளை பார்வையிட வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரங்களுக்கு 3 மாவட்ட பார்வையாளர்கள் மற்றும் 15 மண்டலங்களுக்கு தலா ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பாக அவர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sIjMAUE
via

No comments