பதவியிலும், அரசியலிலும் தூய்மையை கடைபிடிக்கிறேன்; எந்த கோப்பையும் தாமதப்படுத்தியது இல்லை: பதவியேற்று ஓராண்டு நிறைவில் ஆளுநர் தமிழிசை பெருமிதம்
எந்த கோப்பையும் நான் தாமதப் படுத்தியதே இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரி வித்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி கடந் தாண்டு பிப்ரவரி 16-ம் தேதி ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட் டார். இதையடுத்து தெலங்கானா ஆளுநரான தமிழிசை புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் கடந் தாண்டு பிப்ரவரி 18-ம் தேதி புதுச் சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mEcg4b2
via
Post Comment
No comments