தி.மலை அரசு மருத்துவமனையில் இருதய நோய் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய நோய் சிகிச்சை பிரிவு தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்
தி.மலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலா மாண்டு மாணவர்களின் வகுப்பு தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி இயக்குநர் கம்பன் வரவேற்றார். சங்கரி வேலு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜெயக் குமார் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bJIhLMp
via
No comments