ஆளுநர் அளித்த தேநீர் விருந்து: தமிழக அரசு, கட்சிகள் புறக்கணிப்பு - முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் செல்லவில்லை

சென்னை: தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த பாரதியார் சிலை திறப்பு விழா மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழக அரசு புறக்கணித்தது. முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், அதிமுக, பாஜக கட்சிகள் பங்கேற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/f6Fbr1O
via
No comments