ஆக்கப்பூர்வமான வகையில் மக்கள் பணிகளைத் தொடர்வதே நம் கடமை - தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: விமர்சனங்களை புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான வகையில் மக்கள் பணியை தொடர்வதே நம் கடமை. மக்களைத் தேடிச் சென்று, குறைகளை கேட்டறிந்து தீர்த்திடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ulY2Qhr
via
Post Comment
No comments