Breaking News

தமிழகத்தில் 11 மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடர்பான அறிக்கை தாக்கல்

சென்னை: தமிழகத்தில் 11 மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழுத் தலைவர் டேவிதார், தனது விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று தாக்கல் செய்தார்.

மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் நகரங்களை உருவாக்கும் வகையில் மத்திய அரசு 2015-ல் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தைத் தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OcC7gtQ
via

No comments