Breaking News

புதிய தேசிய கல்விக் கொள்கை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் - திருச்சியில் மத்திய அமைச்சர் சுபாஷ் சர்கார் உறுதி

திருச்சி: புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு இதுவரை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கை விரைவில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் தெரிவித்தார்.

திருச்சி அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா மற்றும் பழங்கனாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xlobn2z
via

No comments